tag:blogger.com,1999:blog-4629658101969526774.post1059593224524357101..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: பெயரும் பொருளும்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-65740129022997763792022-05-04T15:38:17.454+10:002022-05-04T15:38:17.454+10:00அன்புள்ள ஐயா அவர்களுக்கு. உமது தமிழ் ஆராய்ச்சிக்கு...அன்புள்ள ஐயா அவர்களுக்கு. உமது தமிழ் ஆராய்ச்சிக்கு முதலில் என் வந்தனம் . இதுவரை "வெட்டி" என்ற சொல்லுக்கும்<br />"பெட்டி கடை" என்ற சொல்லுக்கும் அர்த்தம் தெரியாமலேயே உபயோகித்து வந்திருக்கிறேன். உமது ஆழ்ந்த விளக்கத்திற்கு நன்றி ஐயா.<br /><br />கா . பாலச்சந்தர் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-5447586970171433692013-10-17T12:51:09.908+10:002013-10-17T12:51:09.908+10:00அன்பார்ந்த ஐயா , பர்வாஹ் நஹீங் என்பதற்கு மாற...அன்பார்ந்த ஐயா , பர்வாஹ் நஹீங் என்பதற்கு மாற்றாக இந்திக்காரர்கள் கோயீ பாத் நஹீங் என்கிறார்கள் . முந்தைய பதிலில் கோயீ நஹீங் எனத் தவறாய் எழுதிவிட்டேன் இதற்கு ஒன்றுமில்லை என்பது பொருள் . இந்தி ஆட்சி மொழி ஆனபின் உருதுச் சொற்களுக்குப் பதிலாய் சம்ற்கிருதச் சொற்களைப் புகுத்தி இருக்கிறார்கள் . வேறு காட்டுகள் : நூல் - கித்தாபுக்குப் பதில் புஸ்த்தக் ; பெண் - ஒளரத்துக்கு மாற்றாய் ஸ்த்ரீ .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-91303265104803798842013-10-16T16:58:26.456+10:002013-10-16T16:58:26.456+10:00அன்பார்ந்த பேராசிரியர் அவர்களே , உங்கள் பாராட்...அன்பார்ந்த பேராசிரியர் அவர்களே , உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . பர்வாஹ் என்பது உருதுச் சொல்; கவலை என்று பொருள் .; பர்வாஹ் நஹீங் என்பதைத்தான் நாம் பரவாயில்லை என்கிறோம் .அது உருது என்பதால் , இந்திக்காரர்கள் அதனைப் பயன்படுத்த விரும்பாமல் கோயீ நஹீங் என்கிறார்கள் சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-31244500259758334192013-10-13T01:14:03.783+10:002013-10-13T01:14:03.783+10:00அன்புள்ள பேராசிரியருக்கு
வணக்கம்
நல்லதொரு ஆய்வு. ந...அன்புள்ள பேராசிரியருக்கு<br />வணக்கம்<br />நல்லதொரு ஆய்வு. நன்றி.<br />பரவாயில்லை எனும் சொல்லில் பரவா என்பதன் பொருள் அறிய விழைகிறேன்.<br />அன்புடன்<br />வெங்கட சுப்புராய நாயகர்<br />புதுச்சேரி<br /> Nayagarhttps://www.blogger.com/profile/02344630956099777662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-25825186367882143872012-01-28T22:45:56.463+10:002012-01-28T22:45:56.463+10:00பாராட்டுக்கு உள்ளமார்ந்த நன்றி . .பாராட்டுக்கு உள்ளமார்ந்த நன்றி . .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-59790134872237281262012-01-05T09:22:06.998+10:002012-01-05T09:22:06.998+10:00கட்டெறும்பு தவிர மற்ற பெயர்களுக்கான காரணங்கள் யாவு...கட்டெறும்பு தவிர மற்ற பெயர்களுக்கான காரணங்கள் யாவும் இதுவரை நான் அறிந்திராதவை. செங்கல்பட்டு பெயரின் பொருளையும், தாமோதரன் என்னும் பெயரின் பொருளையும் அறிந்து வியப்பு உண்டாகிறது. பொருளறியாமலேயே இத்தனைநாள் பயன்படுத்தியிருக்கிறோம். தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com