tag:blogger.com,1999:blog-4629658101969526774.post2349983502016544194..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: தாட்சண்யம்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-24325285135968869932014-12-14T16:30:49.724+10:002014-12-14T16:30:49.724+10:00
திறனாய்வுப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்ற...<br /><br /><br /><br /><br /><br /><br /><br />திறனாய்வுப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி . அறியாப் பருவத்தில் எல்லாரும் குற்றம் புரிதல் இயல்பு . தம் வரலாற்றில் பெரும்பாலான பிரபலங்கள் வெளிப்படுத்துவது இல்லை . சத்திய சோதனையில் காந்தி ஒளிவு மறைவு இன்றி ஒப்பியுள்ளார் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-91029685688511331682014-12-12T17:05:45.656+10:002014-12-12T17:05:45.656+10:00சரியாக விமர்சித்துப் பின்னூட்டம் தந்தமைக்கு ம...சரியாக விமர்சித்துப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி . மொழிபெயர்த்த பகுதி சிறிது , ஆயினும் படிப்பினை பல நல்குவது .<br />சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-53277338206396340632014-12-11T22:53:20.262+10:002014-12-11T22:53:20.262+10:00உங்கள் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க ...உங்கள் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-71130168403545703302014-12-10T00:10:57.782+10:002014-12-10T00:10:57.782+10:00பிரெஞ்சுப் புரட்சி என்றால் ரூசோவின் பெயர் கண்டிப்ப...பிரெஞ்சுப் புரட்சி என்றால் ரூசோவின் பெயர் கண்டிப்பாக நினைவுக்கு வரும். இத்தகைய பெருமைக்கு உரிய ரூசோ புகழ்ச்சிக்கு மயங்கித் திருட்டு வேலை செய்தார் என்பதையறியும் போது வியப்பு மேலிடுகிறது. அதை மறைக்காமல் தம் சுயசரிதையில் எழுதியிருக்கிறார் எனும் போது அவர் மீது உள்ள மதிப்பு இன்னும் அதிகமாகிறது. இதை மொழிபெயர்த்து அளித்தமைக்கு மிக்க நன்றி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-4912607855141286632014-12-06T22:27:59.161+10:002014-12-06T22:27:59.161+10:00இந்த சிறு பத்தியில் எவ்வளவு கருத்துகள். புகழுரைக்க...இந்த சிறு பத்தியில் எவ்வளவு கருத்துகள். புகழுரைக்கு மயங்குவதால் உண்டாகும் பிரச்சனையில் துவங்கி திருடனிடமும் திருடத்தெரியாத அப்பாவித்தனத்தைக் காட்டி இறுதியில் மாட்டியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற சிந்தனைத்தெளிவோடு முடித்திருப்பது சிறப்பு. பிரெஞ்சு எழுத்தாளர் ரூசோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மொழிபெயர்த்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-48102714068602261962014-12-05T04:01:09.177+10:002014-12-05T04:01:09.177+10:00வணக்கம் ஐயா
நல்லதொரு நிகழ்வைப் பகிர்ந்து அனைவருக்க...வணக்கம் ஐயா<br />நல்லதொரு நிகழ்வைப் பகிர்ந்து அனைவருக்கும் தந்தமைக்கு நன்றிகள். சிறப்பான வரிகளை இறுதியில் தந்து முடித்தது சிறப்பு. தொடருங்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com