tag:blogger.com,1999:blog-4629658101969526774.post2915329113880329435..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: பாவம் அந்தப் பெண்கள்!சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-2891204688631480122023-11-22T03:21:12.762+10:002023-11-22T03:21:12.762+10:00ஆம். யார் ?இந்த காதற் பரத்தை எதற்காக தலைவியின் குழ...ஆம். யார் ?இந்த காதற் பரத்தை எதற்காக தலைவியின் குழந்தையை தன் குழந்தை என்கிறாள். அவளுக்கு அப்படி என்ன ஆற்றாமை. இருதார மணம் முறையாக இருக்குமா ஐயா. ஏன் பரத்தைக்கு அவ்வாறு கூற்று அமைவதில்லை. பரத்தை ஆனாவள் தலைவியிடம் சவால் விடுவது போன்ற தேவை என்ன❓. சிவனிhttps://www.blogger.com/profile/10148279379631953360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-7069513768643356202017-11-11T17:09:58.862+10:002017-11-11T17:09:58.862+10:00பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பெற்றோரின் அறிவுரை...பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்பார்களா ? ஆசிரியர்கள் முயன்றால் அடி உதை கிடைக்கலாம் . பாலொழுக்கம் பற்றிக் கவலைப்படாத மேனாட்டுக் கலாச்சாரத்தை நோக்கி இளைய தலைமுறை ( ஆண் + பெண் ) போய்க்கொண்டிருக்கிறது .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-37645578911718293822017-11-08T03:42:57.459+10:002017-11-08T03:42:57.459+10:00இன்றும் பெண் பிள்ளைகளை வளர்ப்பது போல் ஆண் பிள்ள...இன்றும் பெண் பிள்ளைகளை வளர்ப்பது போல் ஆண் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்துக் கண்டித்து வளர்ப்பதில்லை. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை. அதனால் பெண்களைப் போகப் பொருளாகக் காணும் ஆண்களின் மனநிலை அப்படியே தான் இருக்கிறது. பெருகி வரும் பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு போன்றவை இதைத் தான் காட்டுகின்றது. நல்ல கட்டுரை. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-65946750655413590952017-11-02T16:16:24.524+10:002017-11-02T16:16:24.524+10:00உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-181765775529356812017-10-31T17:03:52.938+10:002017-10-31T17:03:52.938+10:00உண்மை.உண்மை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-84663599832782269292017-10-31T15:03:59.981+10:002017-10-31T15:03:59.981+10:00உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நீங்கள...உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வது சரிதான் . அது ஆரிய கலாச்சாரம் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-78088189959778501762017-10-31T15:01:52.310+10:002017-10-31T15:01:52.310+10:00உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிசொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-48797927116840961342017-10-31T15:01:06.391+10:002017-10-31T15:01:06.391+10:00உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .<br />சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-1584882743653944882017-10-28T20:57:07.573+10:002017-10-28T20:57:07.573+10:00புராணக்கதை பாரதம் நினைவுக்கு வருகிறதுஒரு பெண்பல ஆ...புராணக்கதை பாரதம் நினைவுக்கு வருகிறதுஒரு பெண்பல ஆகளுடன் வாழ்ந்ததுபோற்றப் படுகிறது கணவனால் பிள்ளைப் பேறு இல்லையானால் என்ன மந்திரம் செபித்து பல கணவர்கள் மூலம் குழந்தைகள் பெற்றதும் எங்கும்கண்டிக்கப் படவில்லை (தவறான புரிதல் என்னும் குற்றம் வரலாம் )G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-27222946352080537062017-10-28T20:32:07.382+10:002017-10-28T20:32:07.382+10:00உண்மைதான்உண்மைதான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-39602693376802341632017-10-28T15:15:08.630+10:002017-10-28T15:15:08.630+10:00மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மை...மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com