tag:blogger.com,1999:blog-4629658101969526774.post2920703027449202182..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: மரணத்தின் பின்புசொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-28106287592803087182018-02-19T22:14:50.724+10:002018-02-19T22:14:50.724+10:00Shanti Devi _ 11 December 1926 – 27 December 1987)...Shanti Devi _ 11 December 1926 – 27 December 1987) was born in Delhi, India. As a little girl in the 1930s she began to claim to remember details of a past life. ethu unmaya ? ellai poyya?suryahttps://www.blogger.com/profile/06659421652691783922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-75552022666406534602017-08-22T17:59:19.868+10:002017-08-22T17:59:19.868+10:00மனிதருக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு; இறந்த பின் மனி...மனிதருக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு; இறந்த பின் மனிதன் மண்ணாகிறான்; சொர்க்கம், நரகம் எல்லாம் கட்டுக்கதை, ஏற்றத்தாழ்வுகள் அனைத்துமே நம் விருப்பு வெறுப்பின் படி அமைவதில்லை; அது இயற்கை நியதி என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். இக்காலத்துக்குத் தேவையான ஒரு பதிவுக்கு நன்றி.<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-1650910056664924312017-08-16T16:53:48.663+10:002017-08-16T16:53:48.663+10:00மன்னிப்பு எதற்கு ? உங்கள் கருத்தை எழுதினீர்கள் ...மன்னிப்பு எதற்கு ? உங்கள் கருத்தை எழுதினீர்கள் கட்டுரையில் அவரவர் வினையே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுவதை ஆய்வு செய்துள்ளேன் . நீங்கள் அதுபற்றி எதுவும் கூறாமல் விருப்பு வெறுப்பே காரணம் என வேறொன்றைச் சொல்லியிருக்கிறீர்கள் , அதைத்தான் வேறுபட்ட கருத்து என்றேன் . மீண்டும் சொல்கிறேன் : சொல்ல உரிமையுண்டு .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-5577505398946276452017-08-16T16:43:52.165+10:002017-08-16T16:43:52.165+10:00வருக , உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . ச...வருக , உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . சரியான கேள்வி கேட்டீர்கள் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-32890566942576070082017-08-13T18:47:46.772+10:002017-08-13T18:47:46.772+10:00மன்னிக்க வேண்டும் வேறு பட்ட கருத்தாக நான் என்ன சொ...மன்னிக்க வேண்டும் வேறு பட்ட கருத்தாக நான் என்ன சொல்லி விட்டேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-15564123115953143192017-08-12T23:20:27.012+10:002017-08-12T23:20:27.012+10:00
வினைகளின்படிதான் வாழ்க்கை அமையும்ன்னா இத்தனை கடவ...<br /><br />வினைகளின்படிதான் வாழ்க்கை அமையும்ன்னா இத்தனை கடவுள் எதுக்கு?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-55425205298877895972017-08-12T22:27:07.226+10:002017-08-12T22:27:07.226+10:00வேறுபட்ட கருத்தைக் கூற உங்களுக்கு உரிமையுண்டு ; ஆ...வேறுபட்ட கருத்தைக் கூற உங்களுக்கு உரிமையுண்டு ; ஆனால் அது தவறான கருத்து . ஒருவர் பலசாலியாய் இருப்பதற்கும் மற்றவர் நோஞ்சானாய்ப் பிறந்தமைக்கும் அவர்களுடைய விருப்பமா காரணம் ? அசிங்கமாய் இருப்பது , மாற்றுத் திறனாளியாய் இருப்பது முதலானவையும் விரும்பிப் பெற்றவையா ? கரப்பான் பூச்சிக் கதையை நான் கேள்விப்பட்டுள்ளேன் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-5614111007408422017-08-12T22:11:45.411+10:002017-08-12T22:11:45.411+10:00உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-83489165514420445072017-08-12T20:27:39.007+10:002017-08-12T20:27:39.007+10:00ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம் மனிதனின் சொந்த வெறுப்ப...ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம் மனிதனின் சொந்த வெறுப்பு விருப்பால்தான் ஆண்டைகள் அடிமைகள் என்றெல்லாம் பாகுபடுத்தி அவற்றை நில்சை நாட்டப் பல கதைகளும் கூறி மனிதனை சிந்திக்கவிடாமல் செய்த்தது காலத்தின்கோலம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் ஒரு சின்ன கதை முற்பிறப்பு இப்பிறப்பு பற்றியது ஒரு சிறுவன் கரப்பான் பூச்சி ஒன்றை வைத்து அதை நூலால் க்கட்டி விளையாடிக் கொண்டிருந்தானாம் ஒரு பெரியவர் அதைப் பார்த்து அதைதுன்பப்படுத்தாதே உன் மறு பிறப்பில் நீகரப்பான் பூச்சியாகி அது மனிதனாகி உன்னைத் துன்புறுத்தலாம் என்றாராம் அடற்குச் சிறுவன் போன ஜென்மத்தில் நான் கரப்பானாக இருந்து அது நானாக இருந்து என்னை வருத்தி இருக்குமோ என்னவோ என்றானாம் ....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-38933325633584604102017-08-12T14:57:17.528+10:002017-08-12T14:57:17.528+10:00சிந்திக்க வைத்த கேள்விகள்... முடிவில் தெளிவு...சிந்திக்க வைத்த கேள்விகள்... முடிவில் தெளிவு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com