tag:blogger.com,1999:blog-4629658101969526774.post5391775703878747075..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: தமிழ் நெடுங்கணக்கு (Alphabet)சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-39534086438478240452015-05-05T21:47:38.009+10:002015-05-05T21:47:38.009+10:00என் ஆக்கம் பயனுள்ளதாய் இருந்ததை யறிந்துகொண்டேன...என் ஆக்கம் பயனுள்ளதாய் இருந்ததை யறிந்துகொண்டேன் . பின்னூட்ட்த்திற்கு மீக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-44803703395947001042015-05-03T23:41:33.943+10:002015-05-03T23:41:33.943+10:00ஓலைச்சுவடிகளில் புள்ளிக்குப் பதில் சிறு வட்டமிட்டா...ஓலைச்சுவடிகளில் புள்ளிக்குப் பதில் சிறு வட்டமிட்டார்கள் என்று சந்தேகத்தைத் தீர்த்து வைத்தமைக்கு மிகவும் நன்றி. கூடுதலாக பிந்து மதி பற்றியும் தெரிந்து கொண்டேன். புதிய செய்தி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-84744495437570555032015-05-02T20:17:41.061+10:002015-05-02T20:17:41.061+10:00தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய பல அறியா...தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய பல அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன். ற் ன் கடைசியில் இருப்பது பற்றி பலமுறை யோசித்திருக்கிறேன். காரணம் இப்போது புரிந்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-27537597064325867392015-05-02T19:48:56.583+10:002015-05-02T19:48:56.583+10:00உங்கள் அக்கறைக்கு மிகுந்த நன்றி . பிராமியிலிர...உங்கள் அக்கறைக்கு மிகுந்த நன்றி . பிராமியிலிருந்துதான் தமிழ் எழுத்துகள் உருவாக்கப்பட்டன என்றே அறிஞர்கள் சொல்கிறார்கள் . அதற்கு முந்தைய நிலைமை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-57797051214665615382015-05-02T19:45:37.215+10:002015-05-02T19:45:37.215+10:00பாராட்டியமைக்கு மிக்க நன்றி .
பாராட்டியமைக்கு மிக்க நன்றி .<br />சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-74085420527317238502015-05-02T19:43:56.662+10:002015-05-02T19:43:56.662+10:00ஓலைச் சுவடிகளில் எழுத்தின்மீது சிறு வட்டம் இட... ஓலைச் சுவடிகளில் எழுத்தின்மீது சிறு வட்டம் இட்டார்கள் ; அதுவே புள்ளி . தாளில் எழுதுவோரில் சிலர், அவ்வாறு இடுவதுண்டு . அச்சில் புள்ளி எனச் சுட்டுவது வேறு . கல்வெட்டுகளில் புள்ளி இராது என்பது சரி .<br />புள்ளி கொண்ட எழுத்துகளை ( மெய் , உயிர் ) மட்டும் பயன்படுத்தி எழுதும் செய்யுள் பிந்துமதி . வடசொல் பிந்துக்குப் பொருள் , புள்ளி . <br /> " நெய்கொண்டென் செம்பொன்கொண்டென்" என்று வரலாம் .எல்லா எழுத்துக்கும் புள்ளி உண்டு . கொண்டென் என்றாலும் கொண்டேன் என்றாலும் ஒன்றே . தன்மை ஒருமை விகுதிகள் : அல் , ஆன் , என் , ஏன் .<br />சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-30541139572211122482015-05-02T19:42:30.358+10:002015-05-02T19:42:30.358+10:00உங்கள் கருத்துரைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி...உங்கள் கருத்துரைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி . பெரும்பாலான தமிழறிஞர்கள் மரபை ( வழக்கத்தை ) மீறத் தயங்குவார்கள் . தப்பித் தவறி யாராவது புதுமை செய்தால் அல்லது சொன்னால் அவரைத் தமிழ்த் துரோகி என்று தூற்ற ஒரு கூட்டம் காத்திருக்கும் ..<br />சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-90235491659650198782015-05-02T19:41:38.981+10:002015-05-02T19:41:38.981+10:00உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .
...உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .<br />சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-27995039096745253992015-05-02T19:41:00.138+10:002015-05-02T19:41:00.138+10:00பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி .பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-36838882748731706462015-05-01T23:34:16.077+10:002015-05-01T23:34:16.077+10:00தமிழ் பிராமிக்கு முன்னால் தமிழில் எழுத்துக்கள் குற...தமிழ் பிராமிக்கு முன்னால் தமிழில் எழுத்துக்கள் குறித்த தகவல்கள் ஏதாவதூண்டா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-38656204121394130422015-05-01T11:30:02.072+10:002015-05-01T11:30:02.072+10:00அருமையான விளக்கம் ஐயா... நன்றி...அருமையான விளக்கம் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-66234661460666187542015-05-01T01:15:19.228+10:002015-05-01T01:15:19.228+10:00நெடுங்கணக்கைத் தமிழர் உருவாக்கவில்லை என்பது வியப்ப...நெடுங்கணக்கைத் தமிழர் உருவாக்கவில்லை என்பது வியப்பான புதிய செய்தி. பழங்காலத்தில் குறிலுக்குப் புள்ளி வைத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் தான் அறிந்தேன். பெரியார் செய்த சீர்திருத்தம் பற்றி நானறிவேன். ஏனெனில் அவர் சீர்திருத்தம் வருவதற்கு முன் பழைய முறையில் எழுதிப்படித்தவள் நான். வீரமாமுனிவர் செய்த திருத்தம் பற்றியும் எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவாக நினைவில்லை. தொல்காப்பியமும் நன்னூலும் புள்ளி வைத்து எழுத இலக்கணம் சொல்கின்றன. ஓலைச்சுவடிகளில் புள்ளி வைத்தால் ஓட்டை விழுந்து சுவடி வீணாகிவிடும் என்பதற்காக புள்ளியில்லாமல் எழுதுவார்கள். கல்வெட்டிலும் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக புள்ளி வைக்க மாட்டார்களாம். அச்சுத்துறையும் அப்போது இல்லை. அப்படியானால் எதில் எழுதுவதற்காக புள்ளி வைத்து எழுத இலக்கணம் சொல்லப்பட்டிருக்கின்றது என்பதை அறிய ஆவல். இது ஊமைக்கனவுகள் சகோதரர் எழுப்பிய சந்தேகம். உங்களிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கேட்டிருக்கிறேன். இது போன்ற பயனுள்ள பதிவுகளைத் தொடருங்கள். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-38601818487185251692015-04-30T23:07:15.767+10:002015-04-30T23:07:15.767+10:00தம 1தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-69007522367878226142015-04-30T23:06:39.645+10:002015-04-30T23:06:39.645+10:00 ///ஓர் இத்தாலியர், ஒரு கன்னடியர், ஒரு மலையா... ///ஓர் இத்தாலியர், ஒரு கன்னடியர், ஒரு மலையாளி எனத் தமிழைத் தாய்மொழியாய்க் கொள்ளாதவர்களே நம் நெடுங்கணக்கை ஒழுங்குபடுத்தினர் !///<br />வேதனையாக இருக்கிறது ஐயா<br />எத்தனை எத்தனை தமிழிறிஞர்கள் இருந்தும்.....கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-71871442478516577222015-04-30T17:59:30.865+10:002015-04-30T17:59:30.865+10:00பயனுள்ள பதிவு.பயனுள்ள பதிவு.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-83609324139209955422015-04-30T17:57:16.379+10:002015-04-30T17:57:16.379+10:00தமிழ் எழுத்துக்கள் பற்றிய வரலாற்றுத்தகவல்கள் ஆச்சர...தமிழ் எழுத்துக்கள் பற்றிய வரலாற்றுத்தகவல்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன. பாராட்டுகள்.<br /><br />// ஓர் இத்தாலியர், ஒரு கன்னடியர், ஒரு மலையாளி எனத் தமிழைத் தாய்மொழியாய்க் கொள்ளாதவர்களே நம் நெடுங்கணக்கை ஒழுங்குபடுத்தினர் !//<br /><br />மிகச்சிறப்பான முத்தாய்ப்பான முத்தான தகவல்கள், ஐயா. :) பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com