tag:blogger.com,1999:blog-4629658101969526774.post5575770663415415280..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: வல்லவனுக்கு வல்லவன் -- 4சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-24839569315348422902017-01-31T17:58:45.907+10:002017-01-31T17:58:45.907+10:00வரங்கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாக இந்த ஆடு ...வரங்கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாக இந்த ஆடு மேய்ப்பவன் வழக்குரைஞரையும் ஏமாற்றப் போகிறான்... ஆக மொத்தத்தில் நஷ்டம் என்னவோ வியாபாரிக்குதான்.. நல்ல நகைச்சுவையும் பாடமும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-21544923008157077852017-01-31T17:46:56.351+10:002017-01-31T17:46:56.351+10:00நல்ல நகைச்சுவை. எதிர்பாராமல் ஏற்கெனவே ஏமாற்றியவரை...நல்ல நகைச்சுவை. எதிர்பாராமல் ஏற்கெனவே ஏமாற்றியவரைச் சந்திக்க நேரும்போது ஒருவனுக்கு ஏற்படும் குழப்பத்தை மிகவும் யதார்த்தமாக விளக்குகிறது நாடகம். பாவம் அந்த வியாபாரி! தொடருங்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-67450513477150654612017-01-31T16:18:55.643+10:002017-01-31T16:18:55.643+10:00உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . தொடர்வதற்க...உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . தொடர்வதற்கும் நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-56148076040775609512017-01-31T16:17:02.826+10:002017-01-31T16:17:02.826+10:00உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . இந்த நா...உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . இந்த நாடகத்தைப் பிரஞ்சு மூலத்தில் படித்த புதுச்சேரிக்காரர்கள் தோற்றுவித்த தமிழ்ப் பழமொழிதான் ' உனக்கும் பேபே உங்கப்பனுக்கும் பேபே ' .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-53359698687496485082017-01-29T03:54:26.376+10:002017-01-29T03:54:26.376+10:00அருமை... தொடர்கிறேன்....அருமை... தொடர்கிறேன்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-50370812249810231842017-01-29T01:04:16.644+10:002017-01-29T01:04:16.644+10:00பே .... பே .... பே .... பே .....
உனக்கும் ’பெப்ப...பே .... பே .... பே .... பே ..... <br /><br />உனக்கும் ’பெப்பே’ உங்கப்பனுக்கும் ’பெப்பே’ போல நல்ல நகைச்சுவையாக உள்ளது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com