tag:blogger.com,1999:blog-4629658101969526774.post5790991395884341753..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: இயால்மாரின் இதயம்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-31863001008542634212012-04-02T11:06:05.246+10:002012-04-02T11:06:05.246+10:00மொழிபெயர்ப்பு என்று தெரியாதபடி சரளமான நடையில் அழகி...மொழிபெயர்ப்பு என்று தெரியாதபடி சரளமான நடையில் அழகிய சொற்களை கோர்த்து அருமையான கவிதை வடித்திருக்கிறீர்கள்.<br /><br />பகிர்வுக்கு நன்றி.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-89995131329872128402012-03-12T18:47:54.687+10:002012-03-12T18:47:54.687+10:00காதல் கைகூடாமல் இறக்க நேர்ந்தாலும் தான் ஒரு கோழையல...காதல் கைகூடாமல் இறக்க நேர்ந்தாலும் தான் ஒரு கோழையல்ல என்பதைத் தன் காதலியிடம் எப்படியேனும் சொல்லிவிடத் துடிக்கும் வீரனின் இறுதி மூச்சாய் ஒலிக்கும் வார்த்தைகள்! மனத்தில் கனம் ஏற்றும் இவ்வேற்றுமொழிக் கவிதையை மொழிபெயர்த்து நாங்கள் ரசிக்கத் தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-7808225860524164622012-03-10T23:27:28.462+10:002012-03-10T23:27:28.462+10:00பாராட்டுக்கு மிக்க நன்றி .பாராட்டுக்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-81596569437052981092012-03-10T23:25:57.101+10:002012-03-10T23:25:57.101+10:00உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-60410983800366799832012-03-09T01:41:09.704+10:002012-03-09T01:41:09.704+10:00தங்களின் ‘மறுபிறவி’ சிறுகதை படித்தேன்.
கருத்துள்ள ...தங்களின் ‘மறுபிறவி’ சிறுகதை படித்தேன்.<br />கருத்துள்ள நல்ல கதை.<br />பிறவற்றையும் படிக்க முயல்வேன்.<br />நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-78465837206157444622012-03-09T00:14:36.071+10:002012-03-09T00:14:36.071+10:00ஆயிரம் மறவரங்கே ஆழ்துயில் கொள்ளுகின்றார்
"கல...ஆயிரம் மறவரங்கே ஆழ்துயில் கொள்ளுகின்றார்<br /><br />"கல்லறை இல்லாமலே.<br /><br />வாளுண்டு கையிலே, ஒளியில்லை கண்ணிலே,<br /><br />அசைவில்லை மெய்யிலே.<br /><br />தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை."<br /><br />அருமையான கவிதை வரிகள். பிரெஞ்சு மூலத்தைப் படிக்க வியலா என்னைப் போன்றோர்க்கு ஒரிஜினல் கவிதையைப் படித்தது போன்ற உணர்வினைத் தந்த ஆக்கத்திற்கு மிக்க நன்றி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com