tag:blogger.com,1999:blog-4629658101969526774.post6242450621730032987..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: வடமொழியின் ஆதிக்கம்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-2493818080148602152017-12-03T22:46:39.789+10:002017-12-03T22:46:39.789+10:00குறிஞ்சி முதலிய நிலப்பாகுபாடு கூட வடமொழி பரதச் சாத...குறிஞ்சி முதலிய நிலப்பாகுபாடு கூட வடமொழி பரதச் சாத்திரத்திலிருந்து பெறப்பட்டது என்பதை இன்று தான் அறிந்தேன். வடமொழியின் தாக்கம் மற்றும் பாதிப்பு குறித்த பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி!<br /> ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-63415239294731650622017-11-25T16:07:09.496+10:002017-11-25T16:07:09.496+10:00பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . கட்டுரை பயன் தந்த...பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . கட்டுரை பயன் தந்தமை அறிந்து மகிழ்கிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-4284128622994656272017-11-24T11:28:17.413+10:002017-11-24T11:28:17.413+10:00தமிழில் வடமொழியின் ஆதிக்கம் குறித்து பல புதிய தகவல...தமிழில் வடமொழியின் ஆதிக்கம் குறித்து பல புதிய தகவல்கள் அறிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-66936629253302642512017-11-16T22:05:18.219+10:002017-11-16T22:05:18.219+10:00
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . சரியாய்ச் சொன்ன...<br />பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . சரியாய்ச் சொன்னீர்கள் ; தமிழ்த் துரோகி என்ற பட்டமும் கிடைக்கலாம் ; ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தினால் உண்மையை வெளியிட இயலாது . சில சான்றுகள் காட்டி என் கருத்துகளை முன்வைக்கிறேன் . அவை தவறென்று நினைப்போர்க்கு உரிமை உண்டு , ஆதாரத்துடன் மறுத்து உரைக்க .<br />கண்ணதாசன் பாடினார் :<br />போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்<br />தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்<br />ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்<br />எவர்வரினும் எடுத்துரைப்பேன் நில்லேன் அஞ்சே ன் .<br /><br /><br /><br /><br /><br /><br /><br />சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-21522903586267845402017-11-15T20:02:58.973+10:002017-11-15T20:02:58.973+10:00இவற்றிக் கூறினால் தமிழை குறை கூறுகிறோம் என்னும் பொ...இவற்றிக் கூறினால் தமிழை குறை கூறுகிறோம் என்னும் பொல்லாப்பு வரலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com