tag:blogger.com,1999:blog-4629658101969526774.post6425238555550408427..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: சில பிரஞ்சுப் பழமொழிகள்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-82416246184559233222012-02-20T23:17:02.302+10:002012-02-20T23:17:02.302+10:00நன்றியுடன் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்...நன்றியுடன் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி . எல்லா மொழிகளிலும் மக்கள் தத்தம் பட்டறிவு தந்த சிந்தனைகளைச் சுருக்கமாய் எடுத்துரைத்துள்ளனர் . நம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மனத்தில் கொண்டு ஒழுகுதல் நன்று .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-67861936025331190562012-02-20T23:12:48.085+10:002012-02-20T23:12:48.085+10:00வாசித்து உங்கள் கருத்தை நன்றியுடன் எழுதியதற்கு...வாசித்து உங்கள் கருத்தை நன்றியுடன் எழுதியதற்கு மிக்க நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-71727362964336091262012-02-20T23:10:38.087+10:002012-02-20T23:10:38.087+10:00பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு நன்றி . உண்மையிலே...பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு நன்றி . உண்மையிலேயே அந்தப் பழமொழிதான் இக் காலத்தில் யாவரும் நினைவில் கொண்டு ஒழுகவேண்டிய பழமொழி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-20351361410204484202012-02-20T11:51:05.057+10:002012-02-20T11:51:05.057+10:00ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு உதவும் அருமையான சிந்தனைகள...ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு உதவும் அருமையான சிந்தனைகள் தாங்கிய பழமொழிகளெனும் பொன்மொழிகள். சிக்கனத்தின் பெருமை, உழைப்பின் அருமை, பசியின் கொடுமை என்று பழமொழிகள் கூறும் உண்மை வியக்கவைக்கின்றன. பகிர்வுக்கு மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-69999089365712625522012-02-19T15:54:42.149+10:002012-02-19T15:54:42.149+10:00பத்துப் பழமொழிகளும் சிந்தனையைத்
தூண்டும் நல்முத்து...பத்துப் பழமொழிகளும் சிந்தனையைத்<br />தூண்டும் நல்முத்துக்கள். அருமை.<br />பகிர்ந்தமைக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-5943070013004480482012-02-19T14:46:48.113+10:002012-02-19T14:46:48.113+10:00இன்றைய சந்தை பொருளாதாரக் காலக்கட்டத்தில் எல்லோரும்...இன்றைய சந்தை பொருளாதாரக் காலக்கட்டத்தில் எல்லோரும் பின்பற்ற வேண்டிய பொன்மொழி:-<br />தேவையற்றதை வாங்கினால் அவசியமானதை விற்க நேரும் என்பது தான்.<br />பெயர்ப்புக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com