tag:blogger.com,1999:blog-4629658101969526774.post6953511592812572871..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: ழானின் கடிதம்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-66233091404792323462011-11-19T22:01:16.247+10:002011-11-19T22:01:16.247+10:00மனதை மிகவும் பாதிக்கும் அருமையா கதை. அன்னை இறந்தத...மனதை மிகவும் பாதிக்கும் அருமையா கதை. அன்னை இறந்ததைக் கூட அறியாச் சிறுவன்! வறுமை தான் எவ்வளவு கொடியது? ந்ல்ல இதயமுள்ள புவேன் போன்று மனிதர்கள் சிலர் இருப்பதால் தான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. <br />தரமான மொழியாக்கத்திற்குப் பாராட்டு.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-32700052164786048692011-11-19T09:23:41.069+10:002011-11-19T09:23:41.069+10:00தாய் இறந்துவிட்டதையும் அறியாது கன்னி மேரியிடம் உணவ...தாய் இறந்துவிட்டதையும் அறியாது கன்னி மேரியிடம் உணவுக்காக விண்ணப்பம் எழுதவந்த ழானின் நிலை நினைக்க நினைக்க கண்ணீர் வரவழைக்கிறது. ஆனால் தாயற்ற அக்குழந்தைக்கு அடைக்கலமளிக்க முன்வரும் புவேனின் செயலால் துன்பம் மறைந்து நெகிழ்ச்சியும் மன நிம்மதியும் உண்டாகிறது. புவேனைப் போன்ற மனிதர்கள் சிலர் இருப்பதால்தான் ழான் போன்ற அநாதைச் சிறுவர்கள் தவறான பாதையில் செல்லாமல் தடுக்கப்படுகின்றனர். சிறுவனைப் பற்றிய வர்ணனைகள் மனம் தொடுவதாய் உள்ளன. மூலக் கதை ஆசிரியருக்கும் அதன் கரு சிதைந்துவிடாமல் அழகாய் மொழி பெயர்த்தத் தங்களுக்கும் என் நன்றியும் பாராட்டும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com