tag:blogger.com,1999:blog-4629658101969526774.post7270642247554505545..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: என் புத்தகம் பற்றிய மதிப்புரை - வல்லமையின் பரிசு பெற்றதுசொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-6845233515496599992014-02-08T21:27:45.042+10:002014-02-08T21:27:45.042+10:00பிரஞ்சு இலக்கிய வரலாற்றை விரிவாகத் தெரிந்துகொள...பிரஞ்சு இலக்கிய வரலாற்றை விரிவாகத் தெரிந்துகொள்ளத் தமிழில் புத்தகம் இல்லாக் குறையை நீக்கவும் உலக இலக்கியப் பட்டியலில் சிறப்பான இடம் பெற்றுள்ள படைப்புகளை ஆங்கிலம் அறியாதோரும் ஓரளாவது படித்துச் சுவைக்கவேண்டும் என்னும் குறிக்கோளுடனும் எழுதினேன் ; அதுவே முதல் நூல் . தொடக்கக் காலம் முதல் 2002 ஆம் ஆண்டுவரை யுள்ள முக்கிய பிரஞ்சு இலக்கியங்கள் அதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன . அதற்குப் பின்பு வெ , ராஜகோபாலன் என்ற புதுச்சேரிக்காரர் நூல் இயற்றினார் .<br /> மனமார்ந்த பாராட்டுக்கு என் அகமார்ந்த நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-5871580623575832242014-02-08T21:15:40.837+10:002014-02-08T21:15:40.837+10:00உங்கள் வாழ்த்துக்கு என் உளமார்ந்த நன்றி .உங்கள் வாழ்த்துக்கு என் உளமார்ந்த நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-60693185778807592112014-02-08T21:14:47.254+10:002014-02-08T21:14:47.254+10:00உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்...உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ; முதல் பரிசு அல்ல . மூன்றாவது .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-6951776999744852052014-02-08T21:13:32.269+10:002014-02-08T21:13:32.269+10:00உங்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த நன்றி ....உங்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-75794301600451037142014-02-08T21:12:19.098+10:002014-02-08T21:12:19.098+10:00உங்கள் அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மி...உங்கள் அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-45770177513759225302014-02-06T19:20:52.729+10:002014-02-06T19:20:52.729+10:00தேர்ந்த புத்தகம். நேர்த்தியான விர்சனம். பரிசு பெற்...தேர்ந்த புத்தகம். நேர்த்தியான விர்சனம். பரிசு பெற்றதில் வியப்பென்ன? பிரெஞ்சு மொழியையும் அதன் இலக்கணத்தையும் பற்றி மிகவும் எளிதாக அனைவரும் புரிந்துகொள்ளும்வண்ணம் எழுதப்பட்ட புத்தகம் என்பது விமர்சனத்தின் மூலம் நன்றாகத் தெரியவருகிறது. நூலாசிரியரான தங்களுக்கும் மதிப்புரை மூலம் அதன் மதிப்பை பலரும் அறியச் செய்த விமர்சகர் கலையரசி அவர்களுக்கும் வாய்ப்பளித்த வல்லமை இதழுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-77712296733976842082014-02-05T16:37:58.557+10:002014-02-05T16:37:58.557+10:00வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-52651003533276230332014-02-05T15:48:54.154+10:002014-02-05T15:48:54.154+10:00வணக்கம்
ஐயா.
நன்றாக உள்ளது... ஐயா.. முதலாவது பரிசு...வணக்கம்<br />ஐயா.<br />நன்றாக உள்ளது... ஐயா.. முதலாவது பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-77657082391393187042014-02-05T15:29:07.326+10:002014-02-05T15:29:07.326+10:00எனது வட்டத்திலும் பகிர்கிறேன் ஐயா... நன்றி...எனது வட்டத்திலும் பகிர்கிறேன் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-69611797352198839332014-02-05T15:28:07.599+10:002014-02-05T15:28:07.599+10:00கவிதையின் வரிகளால் மனம் கனத்துப் போனது ஐயா...
மி...கவிதையின் வரிகளால் மனம் கனத்துப் போனது ஐயா... <br /><br />மிக்க மகிழ்ச்சி ஐயா... வல்லமையின் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் பல... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com