tag:blogger.com,1999:blog-4629658101969526774.post7396832207296166019..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: லத்தினின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-71512169848040610412012-04-13T23:00:54.915+10:002012-04-13T23:00:54.915+10:00"பலவேறு மொழி பேசும் மக்களின் தொடர்பு ஏற்பட்டு..."பலவேறு மொழி பேசும் மக்களின் தொடர்பு ஏற்பட்டுப் பிறமொழி, சிறப்பாய் கிரேக்க மொழிச் சொற்கள் வரம்பின்றிக் கலந்து லத்தினின் தூய்மையைக் கெடுத்தன. சில எழுத்தாளர் இரு மொழியிலும் எழுதினர்; வேறு சிலர், தாய்மொழியைப் புறக்கணித்துக் கிரேக்க மொழி மட்டும் பயன்படுத்தினர்."<br /><br />லத்தீன் மறைந்ததற்கான காரணங்களிலிருந்து தமிழர்களாகிய நாம் பாடம் கற்க வேண்டும். நாமும் இதே போல் ஆங்கிலத்தைத் தலைக்கு மேல் வைத்துப் போற்றித் தமிழை உதாசீனம் செய்கிறோம். ஆங்கில வார்த்தைகளை வரைமுறையின்றி உரையாடலில் பயன்படுத்துகிறோம். தமிழ் தொடர்ந்து வாழ வேண்டுமானால் நம் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது.<br />லத்தீன் பற்றிப் புது செய்திகளை அறிந்து கொண்டேன். பதிவுக்கு நன்றி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-61747703049120602682012-04-10T13:48:43.548+10:002012-04-10T13:48:43.548+10:00இத்தனைச் சிறப்புப் பெற்ற லத்தீன் மறைந்தது மிகவும் ...இத்தனைச் சிறப்புப் பெற்ற லத்தீன் மறைந்தது மிகவும் வருத்தம் தரும் செய்தி. லத்தீன் இலக்கியம் பற்றி அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-8474730533423542442012-04-10T09:15:06.514+10:002012-04-10T09:15:06.514+10:00தகவலுக்கு நன்றி!
http://senthilgauthaman.blogspot....தகவலுக்கு நன்றி!<br />http://senthilgauthaman.blogspot.comலாஸ் ஏன்ஜல்ஸ் செந்தில்https://www.blogger.com/profile/10629524082680404763noreply@blogger.com