tag:blogger.com,1999:blog-4629658101969526774.post8105721510528511987..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: ஔவை சு. துரைசாமிசொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-27858011914148128502018-05-28T15:42:51.033+10:002018-05-28T15:42:51.033+10:00பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . வெள்ளைக்காரர்கள...பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . வெள்ளைக்காரர்கள்தான் இப்படி சிரமம் பாராமல் எடுத்த செயலைத் திறம்பட ஆற்றுவார்கள் ; நம்மிடையே ஒளவை போன்ற சிலரே அவர்களுக்கொப்பானவர் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-21000507708316145222018-05-23T22:57:55.995+10:002018-05-23T22:57:55.995+10:00ஔவை.சு.துரைசாமி அவர்களைப் பற்றியும் அவரது தமிழ்ச்ச...ஔவை.சு.துரைசாமி அவர்களைப் பற்றியும் அவரது தமிழ்ச்சேவை பற்றியும் இப்போதுதான் அறிகிறேன். <br /><br />\\ பதிற்றுப் பத்துக்கு உரை எழுத முற்பட்டபோது மலையாள நாட்டில் சுற்றுலாச் சென்று வரலாற்றுச் சிறப்பு உடைய இடங்களை நேரிற் பார்த்தறிந்த பின்பே உரை இயற்றினார்.\\ <br /><br />எவ்வளவு சிரத்தை எடுத்து உரையியற்றியிருக்கிறார் என்பதை நினைக்கும்போதே வியப்பாயுள்ளது. அறியாத பல தகவல்கள் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-36587241098033111102018-05-18T02:03:20.767+10:002018-05-18T02:03:20.767+10:00உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . மொழி , ந...உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . மொழி , நாடு , சமுதாயம் முதலானவற்றுக்குத் தொண்டு ஆற்றிய பெரியோர்களை அறிந்துகொள்வது அவசியம் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-61133293081986044072018-05-17T20:22:43.438+10:002018-05-17T20:22:43.438+10:00பல அறியாத விஷயங்கள் பகிர்வுக்கு நன்றிசார் பல அறியாத விஷயங்கள் பகிர்வுக்கு நன்றிசார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com