tag:blogger.com,1999:blog-4629658101969526774.post8862544951965695474..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: தேளும் நானும்சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-38359041140546082322020-01-07T16:10:22.219+10:002020-01-07T16:10:22.219+10:00வருக , வணக்கம் ; உங்கள் பாராட்டுரைக்கு மிகுந்த நன்...வருக , வணக்கம் ; உங்கள் பாராட்டுரைக்கு மிகுந்த நன்றி. நான் தேர்வு எழுதியே ஆகவேண்டும் , தேறியாக வேண்டும் என்ற கட்டாயச் சூழல் . தாமதமாய் உங்கள் கருத்தைக் கவனிக்க நேர்ந்தமைக்கு வருந்துகிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-30635174708667809032019-12-19T05:22:15.814+10:002019-12-19T05:22:15.814+10:00தேள் கதை சொல்லிக் கொண்டு போன விதம் சிறப்பாக இருக்க...தேள் கதை சொல்லிக் கொண்டு போன விதம் சிறப்பாக இருக்கிறது. இந்த வலியோடு பரீட்சையும் எழுதியிருக்கின்றீர்களே. நாம் என்றால் இந்த சாட்டை வைத்துக் கொண்டு ஒரு வாரம் இழுத்திருப்போம். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் சிறப்புத்தான் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-70816263836179371852019-12-02T22:52:03.933+10:002019-12-02T22:52:03.933+10:00தேறியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் .தேறியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் .Gnanasambandamhttp://blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-48657239666451027252019-11-30T00:17:15.340+10:002019-11-30T00:17:15.340+10:00இக்காலக் குழந்தைகள் தேளைப் பார்த்திருக்கவே மாட்டார...இக்காலக் குழந்தைகள் தேளைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஓட்டு வீடு போனவுடன் தேளும் போய்விட்டது. தனியாளாயிருக்கும் போது தேள்கடிக்கு ஆளானது துரதிர்ஷ்டமான விஷயம் தான். வலியைத் தாங்கிக்கொண்டு தேர்வையும் எழுதித் தேர்வானது சாதனை தான். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-10443912308775362252019-11-28T18:26:56.478+10:002019-11-28T18:26:56.478+10:00ஏதோ நினைவில் உள்ளவற்றைப் பதிகிறேன் . ஏதோ நினைவில் உள்ளவற்றைப் பதிகிறேன் . சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-36358170227162988892019-11-27T18:52:29.961+10:002019-11-27T18:52:29.961+10:00தங்களின் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது ஐயா...தங்களின் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-78262281146184405722019-11-27T14:51:37.349+10:002019-11-27T14:51:37.349+10:00மனத்தில் ஆழமாய்ப் பதிந்திருப்பதால் எழுத முடிந்தது...மனத்தில் ஆழமாய்ப் பதிந்திருப்பதால் எழுத முடிந்தது ;தேர்வில் தோல்வி எனில் ஓராண்டு காத்திருக்க வேண்டியிருக்குமே !மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாய் , இல்லறக் கடமைகளையும் ஆசிரியப் பணியையும் ஆற்றிக்கொண்டு , படிப்பதற்கு அதிக நேரம் இல்லா நிலையில் ஒரு வருஷத்தை இழக்கக் கூடாது என்ற அழுத்தமான எண்ணமே என்னை ஆட்கொண்டிருந்தது .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-13736974738767078922019-11-26T18:32:07.227+10:002019-11-26T18:32:07.227+10:0057 வருடங்களுக்கு முந்தைய சம்பவத்தையும் நேற்று நடந்...57 வருடங்களுக்கு முந்தைய சம்பவத்தையும் நேற்று நடந்தாற்போல நினைவிலிருந்து எழுதியமை சிறப்பு. தேள் கடி என்பதை ஊகித்து தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டது வியப்பு. கொடுமையான வலியினூடே தேர்வெழுதித் தேறியது பெரும் சாதனைதான். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-4055479419644030352019-11-26T16:12:29.336+10:002019-11-26T16:12:29.336+10:00ஆமாம், ஒரு தடவை அனுபவமல்லவா ?ஆமாம், ஒரு தடவை அனுபவமல்லவா ?சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-84480051755490316292019-11-26T16:11:11.280+10:002019-11-26T16:11:11.280+10:00மன்னிக்க வேண்டும் ; அச்சுப் பிழை .அப்போது 1962 ; ...மன்னிக்க வேண்டும் ; அச்சுப் பிழை .அப்போது 1962 ; இப்போது 93 முடிந்து 94 நடக்கிறது ; 2020 பிப்ரவரியில் 95 இல் அடியெடுத்து வைப்பேன் என நம்புகிறேன் அதுவரை ஆயுள் நீடிக்க வேண்டும் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-17485579760868839012019-11-26T16:03:26.881+10:002019-11-26T16:03:26.881+10:00நிறையப் பகிர்ந்திருக்கிறேன் .வலி 24 மணி நேரம் நீட...நிறையப் பகிர்ந்திருக்கிறேன் .வலி 24 மணி நேரம் நீடிக்கும் என்பார்கள் ; வரவரக் குறைந்துகொண்டே வந்து நீங்கும் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-52497591196642682072019-11-26T14:13:46.291+10:002019-11-26T14:13:46.291+10:00மறக்க முடியாத அனுபவம்மறக்க முடியாத அனுபவம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-79882730921362316462019-11-26T12:37:33.392+10:002019-11-26T12:37:33.392+10:0068ல் 36 என்றால்பிறந்தது 1932 லா எங்கோ இடிக்குதே ...68ல் 36 என்றால்பிறந்தது 1932 லா எங்கோ இடிக்குதே இப்போ 94 என்பது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-81365437798809178932019-11-25T21:36:20.199+10:002019-11-25T21:36:20.199+10:00அந்தக்கால அனுபவங்கள்சுவையாய் இருக்கின்றன நிறையப் ப...அந்தக்கால அனுபவங்கள்சுவையாய் இருக்கின்றன நிறையப் பகிரலாமே தேள்கொட்டிய வலி எப்படி நின்றது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com