tag:blogger.com,1999:blog-4629658101969526774.post891614143487577005..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: போதை தந்த உந்துதல் - பிரெஞ்சு சிறுகதைசொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-71518587959174399822011-12-27T22:02:48.666+10:002011-12-27T22:02:48.666+10:00"காவல் நிலையம் வரை ஆர்வலர்கள் அவரைத் தொடர்ந்த..."காவல் நிலையம் வரை ஆர்வலர்கள் அவரைத் தொடர்ந்தார்கள், அவரது ஊக்கம் குன்றிவிடாதபடி பார்த்துக் கொண்டு".<br />இந்த வரிகளைப் படித்தவுடன் சிரிப்பு வந்தது. எல்லா ஊரிலும் மனிதர் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்ற உண்மையும் புரிந்தது.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-25249585644028547492011-12-27T20:33:49.918+10:002011-12-27T20:33:49.918+10:00நல்ல மனநிலையில் உள்ளவன் செய்யத் தயங்கும் ஒரு செயலை...நல்ல மனநிலையில் உள்ளவன் செய்யத் தயங்கும் ஒரு செயலை குடிபோதையில் ஒருவன் நிலைதடுமாறாமல் முடிவெடுத்து செய்துமுடிக்கிறான். அவன் போதையில் இருந்தாலும், அவனுடைய வார்த்தைகள் தெளிவாக வந்துவிழுகின்றன. மனைவிமேல் வைத்திருக்கும் மரியாதையும், நம்பிக்கையும், குழந்தையின்பால் கொண்ட அன்பும் அவனை நல்லவனாகவே காட்டுகின்றன. கமிஷனர் சொல்வதுபோல் வெள்ளை ஒயினை அளவுக்கதிகமாக குடிக்காமலிருந்தால் அவனை விடவும் உயர்ந்தவர் எவரும் இருக்க முடியாது. <br /><br /><br />தேர்ந்த மொழிபெயர்ப்பு, கதையின் சுவையை முழுதும் ரசிக்கச்செய்கிறது. பகிர்வுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com