tag:blogger.com,1999:blog-4629658101969526774.post91047345977967227..comments2024-02-13T01:08:16.928+10:00Comments on இலக்கியச் சாரல்: பல்லி சொல் சொ.ஞானசம்பந்தன்http://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4629658101969526774.post-15098698327165336872014-11-01T15:42:59.255+10:002014-11-01T15:42:59.255+10:00"ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி கழனிப் பானையி..."ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி கழனிப் பானையில் விழுமாம் துள்ளி."நல்ல நகைச்சுவையான ரிதமிக்கான பழமொழி. இதுவரை இதைக் கேள்விப்பட்டதேயில்லை. அறியச் செய்தமைக்கு நன்றி. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-53002568255799503102013-06-07T16:04:23.127+10:002013-06-07T16:04:23.127+10:00
கீத மஞ்சரியின் அறிமுகம் கண்டு இந்த தளத்துக்கு வந...<br /> கீத மஞ்சரியின் அறிமுகம் கண்டு இந்த தளத்துக்கு வந்தேன். என்னைவிட வயதில் மூத்தவர், தமிழாசிரியர், இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டி பதிவிடும் பாங்கு. வணங்குகிறேன். நம் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் கண்டு வருந்துபவர்களில் நானும் ஒருவன். நம் ரத்தத்தில் ஊறிய சில எண்ணங்களுக்கு முடிவு கட்ட கல்வியே சிறந்தது என்று நினைத்து, சமன் செய்யும் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்து எழுதிய பதிவுக்கு பின்னூட்டமாக உங்கள் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தினார். நான் அதிகம் தமிழ் கற்காதவன். எழுதியதைப் படித்துப் பாருங்களேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629658101969526774.post-89020311630845030792013-06-07T11:59:58.783+10:002013-06-07T11:59:58.783+10:00பழங்கால இலக்கியங்களில் உள்ளதை தொகுத்து தந்தமைக்கு ...பழங்கால இலக்கியங்களில் உள்ளதை தொகுத்து தந்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com