இலக்கியச்சாரலில் இதுகாறும் பல்சுவையிலான பதிவுகளைப் பதிந்து உலகளாவிய வாசகர்களைப் பெற்ற திரு.சொ.ஞானசம்பந்தன் ஐயா இன்று நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார். உடலால் மறைந்தாலும் பதிவுகளால் என்றென்றும் எண்ணற்ற மனங்களில் நிலைத்திருப்பார்.
வருத்தத்துடன் இத்தகவலைப் பகிர்வோர்
ஊஞ்சல் ஞா.கலையரசி (மகள்)
கீதமஞ்சரி கீதா மதிவாணன் (மருமகள்)