Sunday 7 March 2021

இரங்கல் செய்தி

இலக்கியச்சாரலில் இதுகாறும் பல்சுவையிலான பதிவுகளைப் பதிந்து உலகளாவிய வாசகர்களைப் பெற்ற திரு.சொ.ஞானசம்பந்தன் ஐயா இன்று நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார். உடலால் மறைந்தாலும் பதிவுகளால் என்றென்றும் எண்ணற்ற மனங்களில் நிலைத்திருப்பார். 

வருத்தத்துடன் இத்தகவலைப் பகிர்வோர்

ஊஞ்சல் ஞா.கலையரசி (மகள்)

கீதமஞ்சரி கீதா மதிவாணன் (மருமகள்)




5 comments:

  1. எனது தளத்துக்கு தவறாது வந்து ஊக்கம்அளித்தவர் சிலநாட்களாக காண வில்லையேஎன்று நினைத்திருந்தேன் என் ஆழ்ந்த இரங்கல்கள் அவரது மறைவு ஈடு செய்ய இய்லாது இனி வலையில் கவனம் செலுத்துவார் என்று அவர் எழுதி இருந்தார்

    ReplyDelete
  2. மிகச்சிறந்த சிந்தனையாளர்,அறிஞர்,எழுத்தாளர், பல்மொழிவித்தகர்.......

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete