கொடுங்கோல் செலுத்திய ரோமானியப்
பேரரசர் பலருள் ஒருவன் நீரோ; தன் தாயையும் மாற்றான் தாய் மகனையும்
படுகொலை புரிந்த பாதகன் அவன்.
ரோம் தீப் பற்றி எரிந்தபோது நீரோ
பிடில் வாசித்தான் என்ற வாக்கியத்தைக் கேட்டுள்ளோம். அது மெய்யா?
வரலாறு அவ்வாறு கூறவில்லை:
வைத்திருப்பான் என மக்கள் ஐயுற்றார்கள். அவ்வளவுதான்.
புதிய தகவல் !
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி .
ReplyDelete