Thursday 21 June 2012

நீரோ





கொடுங்கோல் செலுத்திய ரோமானியப் பேரரசர் பலருள் ஒருவன் நீரோ; தன் தாயையும் மாற்றான் தாய் மகனையும் படுகொலை புரிந்த பாதகன் அவன். 

ரோம் தீப் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தான் என்ற வாக்கியத்தைக் கேட்டுள்ளோம். அது மெய்யா? 

வரலாறு அவ்வாறு கூறவில்லை:

ரோமில் தீ விபத்து நிகழ்ந்தது உண்மை; நீரோ தான் கொள்ளி
 வைத்திருப்பான் என மக்கள் ஐயுற்றார்கள். அவ்வளவுதான்.

2 comments: