ஒருவருக்கு மீன்
தருவதைக் காட்டிலும் அவருக்கு மீனைப் பிடிக்கக் கற்றுத் தருவது மேல் என்ற அறிவுரை
கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதைச் சொன்னவர்
கி. மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனத் தத்துவ அறிஞர் லாவோ ட்சு ( LAO TZU ).
அவர் கூறியது:
" நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனை ஈவது ஒரு
நாளுணவை அளிப்பதாகும்; மீன் பிடிக்க அவனுக்குக் கற்றுத் தருதல் வாழ்
நாள் முழுதும் உணவு வழங்குவதாகும்"
அருமை ஐயா... நன்றி...
ReplyDelete